avvaiyaar-vaalviyal.blogspot.com
ஒளவையார்: நல்வழி
https://avvaiyaar-vaalviyal.blogspot.com/p/blog-page_9162.html
வாழ்க்கைக்கு நல்வழி காட்டும் 41 வெண்பாக்களையுடைய நூல்,. கடவுள் வாழ்த்து. பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை. நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய். துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச். சங்கத் தமிழ் மூன்றும் தா. புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை. மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால். ஈதொழிய வேறில்லை எச்சமயத்தார் சொல்லும். தீதொழிய நன்மை செயல். 1. சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால். பட்டாங்கில் உள்ள படி. 2. ஈட்டும் பொருள் முயற்...கூட்டும்படĬ...மரியாத...ஆற்...
avvaiyaar-vaalviyal.blogspot.com
ஒளவையார்: மூதுரை
https://avvaiyaar-vaalviyal.blogspot.com/p/blog-page_21.html
மூதுரை. வாக்குண்டாம். பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் கடவுள் வாழ்த்து உட்பட 31 வெண்பாக்கள் உள்ளன. கடவுள் வாழ்த்து. வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள். நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு. துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம். தப்பாமல் சார்வார் தமக்கு. பொருள்: பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது. கிடைக்கும். நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி. என்று தருங்கொல்? என வேண்டா- நின்று. தலையாலே தான் தருதலால். அது நீரின் மேல்...நாள் அல்லா...ஆள் இல...
avvaiyaar-vaalviyal.blogspot.com
ஒளவையார்: தமிழ்த் தொண்டு
https://avvaiyaar-vaalviyal.blogspot.com/p/blog-page_1551.html
தமிழ்த் தொண்டு. இத்தகு மேன்மையான தமிழ்த்தொன்டுகள் பல புரிந்த ஒளவைக்கு 21ம் நூற்றாண்டில் வாழும் இன்றைய தமிழர்களான நாம் என்ன செய்யப் போகிறோம்? வாழ்க தமிழ், வளர்க தமிழ் மக்கள்! 0 கருத்துகள்:. கருத்துரையிடுக. முகப்பு. இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom). சி.ப.ரஞ்சிதமலர். எனது முழு சுயவிவரத்தைக் காண்க. நன்றியும் நல்வாழ்த்துக்களும்! பக்கங்கள். முகப்பு. ஔவையாரின் வரலாறு. ஆற்றிய பணிகள். தமிழ்த் தொண்டு. ஔவையார் இயற்றிய நூல்கள். ஆத்திசூடி. கொன்றை வேந்தன். மூதுரை. ஞானக்குறள். விநாயகர் அகவல். இயக்குவது.
avvaiyaar-vaalviyal.blogspot.com
ஒளவையார்: ஒளவையும் உயிர்மீண்ட பலாவும்...!
https://avvaiyaar-vaalviyal.blogspot.com/p/blog-page_27.html
ஒளவையும் உயிர்மீண்ட பலாவும்! ஒளவையும் உயிர்மீண்ட பலாவும்! கனகனும், முத்தரசியும் மனம் வெதும்பினர், முத்தரசியின் வற்புறுத்தலால் கனகன் இன்னொரு பெண்ணை மணம் புரிந்து கொன்டான். வள் நொந்து வாடுவது கண்டு உள்ளூர அகமகிழந்தாள் பொல்லாத இடும்பி. 2 கருத்துகள்:. ஆலயம்.எஸ்.ராஜா சொன்னது…. 4 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 8:29. சி.ப.ரஞ்சிதமலர். சொன்னது…. நன்றி எஸ்.ராஜா! 4 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 10:13. கருத்துரையிடுக. முகப்பு. இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom). சி.ப.ரஞ்சிதமலர். பக்கங்கள். முகப்பு. Forecast by yr.no.
avvaiyaar-vaalviyal.blogspot.com
ஒளவையார்: கொன்றை வேந்தன்
https://avvaiyaar-vaalviyal.blogspot.com/p/blog-page_7463.html
கொன்றை வேந்தன். கொன்றை வேந்தன். அவ்வையார். இயற்றிய ஒரு. தமிழ் நீதி நூல். கொன்றை. மரத்தின் மலரை விரும்பி அணியும் கடவும். அவரது புதல்வர்களுள் ஒருவாகிய. முருகனை. 1 அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். 2 ஆலயம் தொழுவது சாலவும் நன்று. 3 இல் அறம் அல்லது நல் அறம் அன்று. 4 ஈயார் தேட்டை தீயார் கொள்வர். 5 உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு. 6 ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். 7 எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும். 8 ஏவா மக்கள் மூவா மருந்து. 10 ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு. 35 சொக்கர் என்பவர்...36 சோம்பர்...37 தந...
kavithamil.blogspot.com
கவித்தமிழ்: October 2009
http://kavithamil.blogspot.com/2009_10_01_archive.html
Wednesday, October 14, 2009. தீபாவளி. தீபாவளி. தீபங்களின் திருவிழா. வெளிச்சத்தின். வெற்றி விழா. இன்று தீபாவளி? தீபாவளி என்ன. உயிர்வதை செய்தவனுக்காய். ஆண்டுக்கொருமுறை. கொண்டாடப்படும். நினைவாஞ்சலியா? பாவி,. அவன் பாவம் தொலைய. பாக்கெட் காலியாக. நாம் தரும். பண்பாட்டு. அரக்கன் அழிந்தாலும். அவன் குணம் மட்டும். இங்கே இன்னும். பாட்டில்களிலும். அரிவாள்களிலும். பத்திரமாக. இருக்கும் காசையெல்லாம். வாரி இறைத்துவிட்டு. வயிற்றில் ஈரத்துணி. கடைசியாக. ஒழிந்தது ஒரு நரகாசுரன். இங்கே,. புதுப்புது. Diabetes, BP,. ஆனந்த ...
kavithamil.blogspot.com
கவித்தமிழ்: November 2010
http://kavithamil.blogspot.com/2010_11_01_archive.html
Tuesday, November 30, 2010. அத்வைத தாம்பத்யம் (9). அத்வைத தாம்பத்யம். பக்தி யோகம் 9. தொடர் தவம் செய்த. துறவிகள் இருவர். இறைவனை அடைய விரும்பும். இதயங்கள் இரண்டு. சமுதாயச் சாக்கடையை. சுத்திகரிக்க நினைக்கும். சிந்தனையாளர் இருவர். அரசியல்வாதிகளால் அவதிப்படும். சாதாரன தமிழர்கள் இருவர். சாவகாசமாக சந்திந்தால். என்ன பேசுவார்களோ. அதைத்தான். எட்டு மணி நேரம் பேசினோம்! கடவுள் இருக்கிறாரா? கடவுள் யார்? சனாதன தர்மமா? இந்து மதமா? எம்மதமும் சம்மதமா? மதம் எனும் மதம் பிடித்த. மனிதர்களை'. அதெப்படி? சூடாகி. எங்கே...
kavithamil.blogspot.com
கவித்தமிழ்: July 2009
http://kavithamil.blogspot.com/2009_07_01_archive.html
Friday, July 24, 2009. அத்வைத தாம்பத்யம் (4). பக்தி யோகம். பகுதி 4. அது ஒரு குளிர்காலம். வெள்ளைத் தாமரை. விண்ணில் மலர்ந்தது போல். வெள்ளி நிலவு. வெண்ணிலவின் பிம்பம். பட்டுத் தெரிப்பதுபோல். மண்ணுலகில். மானுட நிலவுகள். மங்கையர் வடிவினில். அலுவல் காரணமாய். கேத்தரினுக்காய் காத்திருந்தோம். நானும் நண்பன் ரமேஷும். ஏழாம் விடுதியில். அன்று வரை. கேத்தரின் மட்டும்தான். எனது பெண்தோழி. சொன்ன நேரத்தில். கேத்தரினும் வந்தாள். ஐந்து நிமிடங்களில். முடிந்தாலும். அரை மணி நேர அரட்டை. வானத்தில். பூமியில். 8220;ஹாய். 8220;க...
kavithamil.blogspot.com
கவித்தமிழ்: March 2009
http://kavithamil.blogspot.com/2009_03_01_archive.html
Friday, March 27, 2009. இறைவன் என்றும் ஒன்றானான். அவன். அருளும் போது இரண்டானான். X 2. மூன்று காலமும் வாழ்கின்றான். அவன். மூன்று குணங்களும் தானானான். அன்பு, அறிவு ஆற்றல். இறைவன் என்றும் ஒன்றானான். அவன். அருளும் போது இரண்டானான். நான்கு வேதத்தில் வாழ்கின்றான். அவன். நான்கு திசையும் ஆள்கின்றான். சீலம் நோன்பு செறிவு அறிவு. இறைவன் என்றும் ஒன்றானான். அவன் அருளும் போது இரண்டானான். படைத்தல் காத்தல். அழித்தல் துடைத்தல். மறைத்தல். என்று எதிலும் ஐந்தானான். பாடலாக்கம்:. 2 மறுமொழிகள். புளிசாதம். குருடĬ...குட...
kavithamil.blogspot.com
கவித்தமிழ்: June 2013
http://kavithamil.blogspot.com/2013_06_01_archive.html
Thursday, June 6, 2013. அன்புத் தந்தையே - என். அன்புத் தந்தையே -என். உள்ளம் உருகி நான். நன்றி சொல்லுவேன். அன்புத் தந்தையே -என். அன்புத் தந்தையே -உன். உள்ளம் மகிழ அந்த. விண்ணை வெல்லுவேன். என் வெற்றியின் பாதை எல்லாம். உன் வியர்வையின் மணித்துளிகள். என் வாழ்க்கையின் வாசலெங்கும். உன் தியாகத்தின் எதிரொலிகள். அன்புத் தந்தையே. உன்னால் உன்னால் இங்கு உயிர் சுமந்தேன். உன்னால் உன்னால் நான் என்னை அறிந்தேன். உனைவிட தொழுதிட தெய்வமும் வேறில்லை. அன்புத் தந்தையே. அன்புத் தந்தையே. 0 மறுமொழிகள். Subscribe to: Posts (Atom).